அருள்மிகு நூதன விநாயகர்
எந்த ஒரு செயலையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்க வேண்டும் என்பது பெரியோரின் வாக்கு மட்டுமல்லாமல் அதுவே சிறப்பும் ஆகும். அவ்வாக்கிற்கு ஏற்றார்போல் நமது அருள்மிகு வாழவந்த அம்மன் கோவிலிலும் உள்ளே நுழைந்தவுடன் ஈஸானிய மூலையில் அருள்மிகு நூதன விநாயகர் கோவில் வெகுசிறப்பாக அமைந்துள்ளது. நாம் செய்ய தொடங்கும் காரியங்களை மனதில் நினைத்து விநாயகரின் முன் நின்று பிரார்த்தனை செய்தாலே போதும் அக்காரியத்தில் உள்ள தடைகள் அனைத்தும் தகர்ந்து வெகுசுலபமாக அவை நிறைவேறும்.
No comments:
Post a Comment