Ads 468x60px

Monday, September 30, 2013

அருள்மிகு நூதன விநாயகர்


அருள்மிகு நூதன விநாயகர் 

எந்த ஒரு செயலையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்க வேண்டும் என்பது பெரியோரின் வாக்கு மட்டுமல்லாமல்  அதுவே சிறப்பும் ஆகும்.  அவ்வாக்கிற்கு ஏற்றார்போல் நமது அருள்மிகு வாழவந்த அம்மன் கோவிலிலும் உள்ளே நுழைந்தவுடன் ஈஸானிய மூலையில் அருள்மிகு நூதன விநாயகர் கோவில் வெகுசிறப்பாக அமைந்துள்ளது.   நாம் செய்ய தொடங்கும் காரியங்களை மனதில் நினைத்து விநாயகரின் முன் நின்று பிரார்த்தனை செய்தாலே போதும் அக்காரியத்தில் உள்ள தடைகள் அனைத்தும் தகர்ந்து வெகுசுலபமாக அவை நிறைவேறும்.

No comments:

Post a Comment

 

பூஜை நேரம் :

விபரம் சேகரிப்பில் ...

தகவல் :

மென்மேலும் இந்த வெப்சைட்டில் தகவல் சேர்க்க உங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கவும். srivazhavanthal@gmail.com என்ற இமெயில்க்கு தகவல் மற்றும் போடோக்களை அனுப்பிவைக்கவும்.நன்றி !